”குளோப் அன்ட் மெயில்” ஏட்டினைத் தொம்சன் குடும்பம் வாங்கியது

கனடாவின் மிகப்பெரிய தேசிய நாளிதழான ”குளோப் அன்ட் மெயில்” ஏட்டினைத் தொம்சன் குடும்பத்தின் ”வூட்பிறிஜ்” நிறுவனம் வாங்கியுள்ளது. ‘பிசிஐ’ என்ற  கனடிய நிறுவனம் ”குளோப் அன்ட் மெயில்’ ஏட்டின் தனக்கான 15 சதவீத பங்குகளை ”வூட்பிறிஜ்” நிறுவனத்திற்கு விற்றதன் மூலம் .”வூட்பிறிஜ்” நிறுவனம் ”குளோப் அன்ட் மெயில்” மீதான முழு உரிமையையும் பெற்றுக் கொண்டுள்ளது.

Share This Post

Post Comment