கணன் சுவாமி அறிக்கை! இலங்கை கடலில் இந்திய மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமை உடையவர்கள். இந்திய கடலில் இலங்கை மீனவர்களும் பாரம்பரிய ரீதியிலான மீன்பிடி உரிமை உடையவர்கள். கடந்த கூடங்குள அணுஉலை ஆரம்பத்தின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கடல்பகுதியில் இலங்கை மீனவர்களுக்கு இருந்த பாரம்பரீய மீன்பிடி உரிமையை இந்திய அரசு ரத்து செய்ய விரும்பியது. பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திய இலங்கை கடலில் இருந்த இந்திய இலங்கை மீனவர்களுக்கான பாரம்பரிய மீன்பிடி உரிமையை இரு நாடுகளும் ரத்து…
இலங்கைக் கடலில் மீன் பிடிக்கும் உரிமை ?
