கனடிய அரசு ஜோர்தானின் தலைநகரான அம்மானில் கனடா வரவுள்ள சிரிய அகதிகளின் நலன்களைப் பேணுமுகமாக ஞாயிற்றுக்கிழமை அலுவலகமொன்றை திறந்துள்ளது. 25,000 சிரிய அகதிகளை கனடாவிற்குள் கொண்டு வரும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டுக்கான திட்டத்தின் முதல் கட்டமாக மூன்று கனடிய அமைச்சர்கள் தலைநகர் அம்மானில் முகாமிட்டுள்ளனர். மேலும் 90 அலுவலர்கள் அடங்கிய குழுவொன்றும் ஜோர்டான் செல்ல உள்ளது. குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கெலும், சுகாதார அமைச்சர் ஜேன் பில்பொட் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜிட் சய்ஜான் ஆகிய மூன்று அழைச்சர்களே…
ஜோர்தானில் கனடிய அமைச்சர்கள் சிரிய அகதி முகாம்களைப் பார்வையிட்டனர்!
