ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்
“தமிழரும் சட்டவியலும்“
நிகழ்ச்சி நிரல்
“மனு நீதி“ – வைத்தியகலாநிதி இ.லம்போதரன்
“தேசவழமைச் சட்டம்” – சட்டத்தரணி வேலுப்பிள்ளை இந்திரசிகாமணி
“ஈழத்துப் போர்க்காலச் சூழலில் சட்டவியல் அமுலாக்கம்” – திரு. கணேசரட்ணம் சிதம்பரநாதன்
” கனடியச் சட்டமும் தமிழர் வாழ்வியலும் ” – சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன்
தொகுப்புரை – சட்டத்தரணி சண் முருகேசு
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 28-11-2015
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை, இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
3A, 5637, Finch Avenue East,
Scarborough,
M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்