காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசை தமிழகம் முழுவதும் விவசாய அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நட்த்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் விவசாயிகள் சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்காத கர்நாடக அரசைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு வகையிலான போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம்…
உரிமைக்காக குரல் உயர்த்திய தமிழக விவசாயிகள்!
