-கபிலன் சிவபாதம்- அடிப்படைக் கல்வி முடிவுற்றதும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் (படிக்கவிருக்கின்ற தொழிலைப் பொறுத்தது) தொழிற்கல்வியைத் தொடர முடியும். யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிற்கல்வியையும் படிக்க முடியும் என்ற போதிலும் சமூகத்தில் கெளரவ தொழில்களான அலுவலக வேலைகளிற்கு படித்தவர்களையே அந்தந்த நிறுவனங்கள் தெரிவுசெய்வது எழுதப்படாத ஒரு சட்டமாக உலாவந்தது. தொழிற்கல்வி பயில்பவர்களிற்கு அந்தந்த தொழிலைப் பொறுத்து 1-2 நாட்கள் பாடசாலையில் அந்த தொழிலிற்கு தேவையானவற்றைப் படிப்பிப்பார்கள். ஏனைய நாட்கள் அவர்கள் தங்களின் நிறுவனத்தில் வேலை கற்க…
சுவிசில் நான் கடந்தவை – 3
