Month: June 2020

சவேந்திர சில்வா

    ஜனவரி 2019 இல் இராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பற்றிய ஆவணக்கோவை வெளியாகியுள்ளது.   இவர் இந்த வருட ஆரம்பத்தில் சிறிலங்காவின் Acting Chief of Defense Staff ஆக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாவால் நியமிக்கப்பட்டிருந்தார்.   இலங்கையில் 2008 -9 இல் நடைபெற்ற போரில் சவேந்திர சில்வா மிகவும் முக்கியமான முன்னிலைக் கட்டளைத் தளபதியாக இருந்தார்.   இந்தப் போரில் சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்கள்…

குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் !

இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஒரு அதிர்ச்சி தரும் எண்ணிக்கையைக் கொண்ட போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் மற்றும் ஊழல் செய்ததாக முன்னர் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் ஆகியோரைத் தனது புதிய அரசாங்கத்தில் பதவிகளில் நியமித்துள்ளதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.  இந்த சட்ட ஆய்வு அமைப்பானது ஜனாதிபதி ராஜபக்சவின் உள்வட்டத்தினை சித்தரித்துக் காட்டும் ஒரு விளக்கப்படத்தை மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளது. இந்த உள்வட்டமானது ஜனாதிபதியின் கஜபாகு படையணியில் இருந்த ஆறு ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்களை உள்ளடக்குவதுடன்…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்!

இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று, புதன்கிழமை, வெளியிட்டது. இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைத்திருந்தார். நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானதை அடுத்து, நாடாளுமன்றத்திற்கான தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம்…