Month: February 2023

தமிழ் மக்களின் ”காத்திருத்தல்” !

தமிழ் மக்களின் ”காத்திருத்தல்” – நடராஜா முரளிதரன் – (2013/02/24) புலம்பெயர் சமூகங்கள் என்பதனை எந்த நாட்டினதும், எந்த இனத்தினதும், எந்தச் சமூகத்தினதும் நெருக்கடியான காலகட்டங்களிலும் நாம் அவதானிக்கலாம். “யூதர்கள்” ஏனைய இனங்களால் அழிக்கப்பட்டபோது ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களாகப் புலம் பெயர்ந்து வந்திருக்கின்றார்கள். தென்னாபிரிக்காவில் பிரிட்டிஸாரின் படையெடுப்புக்குத் தாக்குப் பிடிக்க முடியாத “ஆப்பிரிக்கான்ஸ்” இனத்தவர்கள் தங்களது நிலப்பரப்பைக் கைவிட்டுக் கால்நடைகளையும் , தங்களது உடமைகளையெல்லாம் திரட்டிக் கட்டியெடுத்துக் கொண்டு “கரவன்” என்று அழைக்கப்படும் ஊர்திகள் மூலம் மத்திய…