தமிழ் திரையுலகில் பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியவரும், ஆழமான கதை வசனத்தால் மக்களை கவர்ந்தவரும், திரை உலகில் ‘இயக்குநர் திலகம்’ என்று அறியப்பட்டவருமான கே எஸ் கோபாலகிருஷ்ணின் இறுதிச் சடங்களில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர் கடந்த சனிக்கிழமை இரவு சென்னையில் சனிக்கிழமை காலமானார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்த அவருக்கு வயது 86. கே.எஸ்.ஜி என திரையுலகத்தால் அழைக்கப்பட்ட அவர் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 70க்கும் அதிகமான படங்களை இயக்கியுள்ளார்.…
‘இயக்குநர் திலகம்’ கோபாலகிருஷ்ணன் காலமானார்!
