Category: History

சிறுபான்மை அரசின் சவால்கள்

கனடிய லிபரல்கள்: “சிறுபான்மை அரசின் சவால்கள்” -நடராஜா முரளிதரன்- “லிபரல்கள்” சிறுபான்மை அரசாங்கத்தை நகர்த்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள். பிரதமர் “ட்ரூடோவும்”அவரது சகாக்களும் எதையும் செய்யத் துரிதப்படுவதாகத் தெரியவில்லை. புதிய “வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை” விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு அப்பால் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதிமொழி அளித்த எந்தவொரு காரியத்தையும் நிறைவேற்றுவதற்கான கால அட்டவணையை வகுக்க லிபரல் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது.. தாக்குதல் பாணித் துப்பாக்கிகள் உட்பட கைத்துப்பாக்கிகளைத் தடைசெய்யப் புதிய நடவடிக்கைகளை எடுப்பது சிக்கலானது…

  கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…! -நடராஜா முரளிதரன்- கனடா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு! கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு! குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான்! ஆயினும் அல்லலுறும் மக்கள், துன்பத்தால் துடிக்கும் மக்கள், உள்நாட்டுப் போரினால் அவதியுறும் மக்கள் கனடாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரும் போது அண்மைக் காலங்களாக விரும்பத்தகாதவர்களாக நோக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இனத்தால்,…

பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அமெரிக்காவில் காலமானார்!

சர்வதேச அளவில், தமிழ் மொழி, கல்வெட்டியல், திராவிட மொழியியல்,  மதம் மற்றும் கல்வித்துறை போன்றவற்றில் பல தசாப்தங்களாக பங்களித்த மூத்த ஈழத் தமிழ் அறிஞர், பேராசிரியர் ஆழ்வாப்பிள்ளை வேலுப்பிள்ளை, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஞாயிறன்று இரவு காலமானார். இவர் 1936 இல், வடமராட்சி  புலோலியில் பிறந்தவர். இறக்கும் போது அவரது வயது 79. அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும்  பேராதனை பல்கலைக்கழகத்திலும் தமிழ் பேராசிரியராகவும் பீடத்தலைவராகவும் இருந்தவர். திருவனந்தபுரத்தில் இருந்த திராவிட மொழியியல் நிறுவனம் (கேரள பல்கலைக்கழகம்),…

வங்க தேசத்தில் மதச்சார்பற்றவர்கள் மீது தாக்குதல்

முன்னர், கொலை செய்யப்பட்ட மதசார்பற்ற பதிவர் அவ்ஜித் ராயின் நெருங்கிய நண்பரும் வெளியீட்டாளருமான அஹ்மெடுர் ரஷித் டுடுலின் அலுவலகத்துக்குள் ஆயுதம் ஏந்திய நபர்கள் புகுந்து அவரையும் மற்றும் இருவரையும் கத்தியால் குத்தினார்கள். ஏனைய இருவரில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. மற்றொரு வெளீயீட்டாளர், பைஸல் அரெபின் திபொன், நகரத்தின் மற்றொரு இடத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார். டாக்காவில், ராய் என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் கொலை செய்யப்பட்ட பின்னர் மதசார்பற்றவர்களுக்கு எதிராக வங்கதேசத்தில் தொடர்ச்சியாக…

இந்திய வரலாற்றில் முகலாயர்களின் இடம்

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மதங்கள் தொடர்பான ஆய்வுத் துறையின் உறுப்பினரான ஆட்ரே டிரஷ்கே, ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’ நூலை எழுதியிருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவிருக்கும் இந்நூல் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் ஆட்ரே டிரஷ்கே. இந்திய வரலாற்றுப் பக்கங்களில் முகலாயர்களுக்கு இடமில்லை என்கிறது தற்போது ஆளும் பாஜக. ஆனால் முகலாயர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் சம்ஸ்கிருத மொழியை முன்னிறுத்தினார்கள் என்கிறது உங்களுடைய புத்தகமான ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்:…

“பூவுலகின் நண்பர்கள்” உருவான வரலாறு . .

“பூவுலகின் நண்பர்கள்” உருவான வரலாறு . . . சி.நெடுஞ்செழியன் 18-09-1958——28-02-2006 தமிழகம்-கர்நாடக தண்ணீர் பிரச்சினைக்கு பசுமைப் புரட்சியின் வன்முறைதான் காரணம் தங்களது வாழ்நாளில் வாழ்க்கைக்காகப் போராடியவர்கள், தமது நெஞ்சில் அக்கினிப் பிழம்புகளை அணிந்தவர்கள், சூரியனில் இருந்து தோன்றி சிறிது கால இடைவெளியில் சூரியனை நோக்கி பயணம் செய்திருக்கிறார்கள் தங்களுடைய பெருமைகளை காற்றில் தடம்பதித்துச் சென்றிக்கிறார்கள்… – ஸ்டீபன் ஸ்பெண்டர் 90களில் “ஒற்றை வைக்கோல் புரட்சி” புத்தகத்தை படித்து முடித்தவுடன் சென்னைக்குப் பேருந்தில் ஏறினேன், நெடுஞ்செழியனைப் பார்ப்பதற்கு.…

‘சத்துருக்கொண்டான் படுகொலை –  25 ஆண்டுகள்’

சத்துருக்கொண்டானின் போய்ஸ் டவுனில் இருந்த இராணுவ முகாமில் இடம்பெற்றதாக உள்ளூர் மக்களால் குற்றஞ்சாட்டப்படும் இந்த படுகொலையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 184 பேர் 1990 ஆம் ஆண்டும் செப்டம்பர் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக அது குறித்த விசாரணைகளில் சாட்சியமளிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரை அண்மித்த சத்துருகொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், பனிச்சையடி ஆகிய கிராமங்களை சேர்ந்த குறித்த 184 பேரும் போய்ஸ் டவுன் . இராணுவ முகாம் வளாகத்திற்குள் வைத்தே படுகொலை செய்யப்பட்டதாக உள்ளுர் மக்கள்…