இன்று எனக்குஎந்த ஓட்டமும் கிடைக்கவில்லைஎனது தொலைபேசிமணி ஒலிக்கவுமில்லைஓட்டம் கேட்டுஎந்தக் குறுஞ்செய்தியையும்யாரும்எனக்கு அனுப்பியிருக்கவில்லை ஓட்டம் கிடைக்கும் போதெல்லாம்பயணிக்கும் மனிதர்களோடுஅளவளாவும்தருணங்கள் தோறும்எனது மகனின் கதையைச்சொல்லுகிறேன் கல்லறைக்குச் சென்றுஅவனை வழிபட்டஆத்மார்த்தம்அதனால் கிடைக்கிறது பிரிவுத்துயரத்தினால்நள்ளிரவில்நான் எழுப்பிய கதறல்கள்எனக்கு அளித்த விடுதலையைஅந்த உரையாடல்களும்அளிப்பதாகச் சொன்னால்யார்தான் நம்புவார்கள் ? என்னிடம் ஓர் நாள்நீமீண்டும்உயிர்த்தெழுந்து வருவாய்என நான்நம்பிக்கொண்டிருப்பதையார்தான் நம்புவார் ? எங்கும் எதிலும்உன்னை நான்காண்பதையார்தான் உணர்வார் ? உன் முகத்திலிருந்துவழிந்து விழும்புன்முறுவலைஇறுகப்பற்றியபடிநான் எழுந்திருக்கமுயன்றிருக்கின்றேன் உன் நினைவுகளைப் பற்றியபடிஎன்னவோ எல்லாம்செய்ய முயன்றிருக்கின்றேன் உன்னை எரிக்க மனம் ஒவ்வாதுபுதைத்திருக்கின்றேன்அந்தப் புதைகுழியில்நடுகல்…
நடுகல் நாட்டப்பட்டிருக்கிறது!
